தமிழகத்தில் நாளை[25.04.2021] முதல் வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்!
See MoreCategory: TN Latest News
2021 கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு!
2021 கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு! கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20) முதல் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு இருக்கும். ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற […]
See Moreதமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வருமா?
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]
See Moreகுழந்தைகள் பத்திரம்; கொரோனா 2 ஆம் அலை!
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 7,987 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்வு. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 7,987 நபர்களில் 2558 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
See Moreரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி!
மத்திய அரசால் தமிழ் நாட்டிற்கு வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்டத்தில் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரேஷன் கார்டு ஒன்றுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் விளைவாக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் சிலர் ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய்தான் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு மேலும் குறைத்து, […]
See Moreஇரண்டு முககவசம் அணிவது அவசியமா?
இரண்டு முககவசம் அணிவது அவசியமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன? கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவதை தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க் அணிவதிலும் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர்கள் 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ மாஸ்க்கு அதாவது சர்ஜிக்கல் மாஸ்க்களை பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் ஒரு மாஸ்கை அணிந்து அதன் மேல் கூடுதலாக ஒரு துணை மாஸ்கையும் சேர்த்து அணிந்துவருகிறார்கள். இந்த […]
See Moreதமிழகத்தில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு!
தமிழகத்தில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு!
See Moreதமிழ் புத்தாண்டு பற்றி தெரிந்தும் தெரியாததும்?
தமிழ் புத்தாண்டைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!
See Moreதமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய தடைகள் அமல்!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய தடைகள் அமல்! முழு விவரம்!!
See Moreதிருவள்ளூர் மாவட்டம் 70.56 சதவீத வாக்குப்பதிவு: தொகுதிகள் வாரியாக விவரம்!
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற தேர்தலில் 72.78% சதவீத வாக்குகள் பதிவாகின. திருவள்ளூரில் 70.56% சதவீதம் வாக்குகளும் பதிவாகின. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரங்கள் : கும்மிடிப்பூண்டி – 77.93% பொன்னேரி – 77.36% திருத்தணி – 79% திருவள்ளூர் – 75.7% பூந்தமல்லி – 73% ஆவடி – 68% மதுரவாயில் – […]
See More