மத்திய அரசால் தமிழ் நாட்டிற்கு வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்டத்தில் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரேஷன் கார்டு ஒன்றுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் விளைவாக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் சிலர் ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய்தான் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு மேலும் குறைத்து, […]
See More