கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]
See MoreTag: second wave of coronavirus
குழந்தைகள் பத்திரம்; கொரோனா 2 ஆம் அலை!
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 7,987 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்வு. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 7,987 நபர்களில் 2558 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
See More