மத்திய அரசால் தமிழ் நாட்டிற்கு வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்டத்தில் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரேஷன் கார்டு ஒன்றுக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வந்த நிலையில் மத்திய அரசு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கியதன் விளைவாக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது. கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் சிலர் ரேஷன் கடைகளில் மாதம்தோறும் அரை லிட்டர் மண்ணெண்ணெய்தான் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு மேலும் குறைத்து, […]
See MoreCategory: Tamil Flash news
‘பிலவ’ பஞ்சாங்கம் கணிப்பு சொல்வது என்ன?
தற்போதைய ஆட்சி நீடிக்குமா? ‘பிலவ’ பஞ்சாங்கம் கணிப்பு சொல்வது என்ன? பஞ்சாங்கம் படித்து, 2021 ‘பிலவ’ ஆண்டு பலன் சொல்லப்பட்டதில், தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக, பட்டாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர். ‘பிலவ’ புத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளதால், நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும்; பயிர்கள் செழித்து வளர்ந்து,நல்ல மகசூல் கிடைக்கும்; விவசாயிகள் ஏற்றம் பெறுவர்;புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி, தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளது. 2020 போன்று, நடப்பாண்டும் புதுப்புது, ‘வைரஸ்’உருவாகும்; கால்நடைகளுக்கும் வியாதிகள் […]
See Moreசுப நாட்களில் சொத்து ஆவணப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்!
சுப தினங்களில் சொத்து ஆவணப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்; தமிழக அரசு ஒப்புதல்! 3 முக்கிய சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து ஆவணங்களைப் பதிவு செய்ய தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 தினங்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை, தமிழக அரசின் வணிக வரிபதிவுத் துறை முதன்மைச் செயலா் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார். பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில், சித்திரை […]
See Moreஇரண்டு முககவசம் அணிவது அவசியமா?
இரண்டு முககவசம் அணிவது அவசியமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன? கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவதை தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க் அணிவதிலும் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர்கள் 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ மாஸ்க்கு அதாவது சர்ஜிக்கல் மாஸ்க்களை பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் ஒரு மாஸ்கை அணிந்து அதன் மேல் கூடுதலாக ஒரு துணை மாஸ்கையும் சேர்த்து அணிந்துவருகிறார்கள். இந்த […]
See Moreஅடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை?
அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு? தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களை ஒட்டி வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் […]
See Moreஏப்.18 ல் 14 மணி நேரம் RTGS செயல்படாது; RBI!
வரும் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் காரணத்தால் வரும் ஞாயிற்றுகிழமைநள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக வங்கி வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
See Moreதிட்டமிட்டபடி டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடைபெறுமா?
உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்’ என TNPSC அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட, செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் உள்ளிட்ட பதவிகளுக்கு, திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வு நடக்கும். வரும், 17 மற்றும், 18 ஆகிய நாட்களில், காலை மற்றும் […]
See Moreதமிழகத்தில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு!
தமிழகத்தில் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு!
See Moreதமிழ் புத்தாண்டு பற்றி தெரிந்தும் தெரியாததும்?
தமிழ் புத்தாண்டைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!
See More