உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் போன்ற பதவிகளுக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, எழுத்துத் தேர்வு நடக்கும்’ என TNPSC அறிவித்துள்ளது. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட, செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தபடி, உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் உள்ளிட்ட பதவிகளுக்கு, திட்டமிட்டபடி எழுத்துத் தேர்வு நடக்கும். வரும், 17 மற்றும், 18 ஆகிய நாட்களில், காலை மற்றும் […]
See MoreTag: tnpsc news 2021
2021 TNPSC குரூப் – 1 தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உத்தரவு!
TNPSC Group 1 பிரதான தேர்வு எழுத உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்’ என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: TNPSC ‘குரூப் – -1’ பிரிவில் அடங்கிய பதவிகளுக்கு முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பிரதான தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். பிப். 16ம் […]
See More