தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்?

பொதுமக்கள் அதிகம் கூடும் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் புதிய கட்டுப்பாடுகள்?

See More
வங்கிகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்

வங்கிகள் திறந்திருக்கும் நேரம் மாற்றம்?

தமிழகத்தில் நாளை[25.04.2021] முதல் வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்!

See More
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!

See More
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்குஞாயிற்று முழு லாக்டவுன்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு|ஞாயிற்று முழு லாக்டவுன்! PDF வடிவில்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு|ஞாயிற்று முழு லாக்டவுன்! PDF வடிவில்!

See More
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

2021 கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு!

2021 கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு! கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20) முதல் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு இருக்கும். ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற […]

See More
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வருமா

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வருமா?

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

See More
கொரோனா இரண்டாவது அலை

குழந்தைகள் பத்திரம்; கொரோனா 2 ஆம் அலை!

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 7,987 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்வு. கொரோனாவால் பாதிப்பு அடைந்த 7,987 நபர்களில் 2558 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். கொரோனா இரண்டாவது அலையில், குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 256 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

See More
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருர் விவேக். இவர் தமது நகைச்சுவை மூலமாக மக்களுக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் சில நாட்களுக்கு முன்னர் […]

See More
'ஆன்லைன்' தேர்வு முறையில் குழப்பம்

‘ஆன்லைன்’ தேர்வு முறையால் இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்?

‘ஆன்லைன்’ தேர்வு முறை  குழப்பம்; இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்? ‘இன்ஜினியரிங் மாணவர்கள் அதிகம் பேர் பெயிலாக காரணமான, ஆன்லைன் தேர்வு முறையை மாற்ற வேண்டும்’ என்று அண்ணா பல்கலைக்கு, இன்ஜி., மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் நேரடி கற்பித்தல் வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகளையும், ஆன்லைன் மூலமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்ஜினியரிங் […]

See More