நோயாளிகளை தேடி நேரடியாக வரப்போகும் ரெம்டெசிவர் மருந்து!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலம், சென்னை, கோயம்புத்தூர்,சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து முன்பதிவு செய்வதற்கான தமிழக அரசின் […]

See More
ரெம்டிசிவிர் மருந்து

ரெம்டிசிவிர் மருந்து|Remdesivir|முக்கிய அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை; தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி! #Remdesivir #ரெம்டெசிவிர் 18.05.2021 முதல் Remdesivir மருந்துக்கான தேவையை தனியார் மருத்துவமனைகள் நேரடியாக இணையதளத்தில் பதிவிடும் வசதி உருவாக்கப்படுகிறது.ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மருத்துவமனைப் பிரதிநிதி நேரடியாக விற்பனை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.விதிமுறைகள் – கள்ளச்சந்தை கண்காணிப்புகள் தொடரும்.  

See More