பிரியாணி… ஆ அதன் நிறம், மணம், சுவை பார்த்தலே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது. பிறந்தநாள் விழா முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத விழாக்களே இல்லை. தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் முதலில் ஏற்படும்.அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல. ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் இருப்பதால் கூடுதலாக சிலஉடல்நலப் பாதிப்புகளும் ஏற்படுகிறது. […]
See MoreTag: HEALTH TIPS IN TAMIL LANGUAGE
மகப்பேறு மருத்துவரிடம் பெண்கள் பேச சங்கடப்படும் விஷயங்கள் தெரியுமா?
மகப்பேறு மருத்துவரிடம் பெண்கள் பேச சங்கடப்படும் விஷயங்கள் தெரியுமா?
See More