தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,தேர்வுகளை அதிரடியாக ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திஇருந்தாலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போதுஅனைத்து அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த தேர்வு வரும் மே மாதம்ஆன்லைன் […]
See More