கொரோனா பெருந்தொற்று காரணமாக, சொந்த வீட்டிற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் சொந்த வீடு வாங்குபவர்கள், வீட்டின் அளவு பெரிதாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். வீட்டில் இருந்து வேலை செய்யும் சூழல் இதற்கான காரணமாக அமைகிறது. உடனடி வீடுகள் தேவை: அதிகரிக்கும் தேவை காரணமாக, வாங்கியவுடன் குடியேற வசதியாக உள்ள வீடுகளுக்கு கிராக்கி உண்டாகும்என கருதப்படுகிறது. தற்போது பலரும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையே விரும்பிகின்றனர். இரண்டாம் கொரோனா அலை அச்சம் காரணமாக கட்டுமான பணிகள் தாமதமானால், […]
See More