பச்சை பட்டினி விரதம் என்றால் என்ன?| Pachai pattini viratham?
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் உலக நன்மைக்காகவும் கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும்.