2024 சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் | Samayapuram Mariamman Pachai Pattini Viratham 2024
தமிழ்நாட்டில் உள்ள சக்தி ஸ்தலங்களில் புகழ்பெற்ற ஒன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இந்த மாரியம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறன்று அன்னை சமயபுரத்தாளின் பச்சை பட்டினி விரதம் துவங்குகிறது. பக்தர்களுக்காக அம்மன் விரதம் இருப்பது இந்த கோயிலில் மட்டுமே உள்ள சிறப்பாகும்.