தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் இணையதளம் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
* வரும் மே 17 அரியர் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு – தமிழக அரசு
* அரியர் தேர்வு எழுதாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது – தமிழக அரசு!
இதன் மூலம் UGC உடன் கலந்து ஆலோசனை செய்து 8 வாரத்துக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.