12 ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் மே 31ம் தேதிக்கு மாற்றம்!இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறைஅறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும்என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.