வரும் 2021 ஆண்டு 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்தார்.
ஜனவரி 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும்.
2021 பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் பொருட்கள்:
1 கிலோ பச்சரிசி,
1 கிலோ சர்க்கரை,
உலர் திராட்சை,முந்திரி, ஏலக்காய்,நல்ல துணிப்பை, முழுக் கரும்பு***