வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்! ஆதி சிவன் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது. உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் ஆதி சிவபெருமான் வீற்றிருக்கும் உத்திரகோசமங்கை. ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் […]
See MoreTag: uthirakosamangai festival 2023
LIVE: ஆருத்ரா தரிசனம் 2023 | உத்திரகோசமங்கை | அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில்
LIVE: ஆருத்ரா தரிசனம் 2023 | உத்திரகோசமங்கை | அருள்மிகு மங்களநாதர் திருக்கோயில்
See More2023 LIVE உலகப் புகழ் பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு 32 விதமான அபிஷேகங்கள்!
2023 LIVE ராமநாதபுரம் அருகே உலகப் புகழ் பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு 32 விதமான அபிஷேகங்கள் நடந்தது!
See MoreLIVE : 2023 திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா | நேரலை காட்சிகள் | இடம் : இராமநாதபுரம்
LIVE : திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழா 2023 | நேரலை காட்சிகள் | இடம் : இராமநாதபுரம்
See More