பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையின் காரணமாக பழைய வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள், வரும், ஏப்ரல் 1ம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது! பொதுத்துறை வங்கிகள் தற்போது சந்தித்து வரும் கடும் நெருக்கடியை சமாளிப்பதற்காக, வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு படிப்படியாக நடைமுறைபடுத்தி வருகிறது. தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடா வங்கி உடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டது. ஓரியன்டல் பேங்க் […]
See More