சுப தினங்களில் சொத்து ஆவணப் பதிவுக்கு கூடுதல் கட்டணம்; தமிழக அரசு ஒப்புதல்! 3 முக்கிய சுப தினங்களில் பத்திரப் பதிவு அலுவலகங்களைத் திறந்து ஆவணங்களைப் பதிவு செய்ய தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 தினங்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவை, தமிழக அரசின் வணிக வரிபதிவுத் துறை முதன்மைச் செயலா் பீலா ராஜேஷ் பிறப்பித்துள்ளார். பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில், சித்திரை […]
See More