திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால்… – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு, காதல் உறவில் பிரச்னை ஏற்படும் போது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை, பலாத்காரமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் புத்தன்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் நவநீத் மற்றும் பெண் வழக்கறிஞர் ஒருவர், காதலித்த நிலையில், திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துள்ளனர். திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் […]
See More