இன்றுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவடைகிறது!
- காலை 5.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அத்தி வரதர் தரிசனம்.
- மஞ்சள் – ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் அத்திவரதர்
அத்தி வரதரை இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் தரிசித்துள்ளனர்
நாளை அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர், மீண்டும் 2059-ல் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்