மஹாசிவராத்திரி 2024க்கு சத்குரு உங்களை அழைக்கிறார் | 8 மார்ச், மாலை 6 மணி முதல்!
மஹாசிவராத்திரி விழா, இந்தியாவின் புனிதமிக்க பண்டிகைகளில் மிகப்பெரியதும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். மேலும், ஒவ்வொரு ஆன்மீக சாதகருக்கும் மகத்தான ஆன்மீக சாத்தியங்களைக் கொண்ட ஓர் இரவாக இது அமைகிறது.
மஹாசிவராத்திரியின் உன்னதத் தருணத்தில், தங்கள் கிரகிப்புத் திறனை சிறப்பாக மேம்படுத்த விரும்புவோர், சத்குருவுடன் பஞ்சபூத க்ரியாவில் பங்கேற்க முடியும். இந்த ஆன்லைன் நிகழ்ச்சி மார்ச் 8 அன்று மஹாசிவராத்திரிக்கு முன்பாக நடைபெறுகிறது.