masi thiruvizha therottam at Tiruchendur murugan temple 2024
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழாவின் 10 ம் நாளான இன்று (23/02/2024) வெள்ளிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து முருகப்பெருமானை ரத வீதிகளில் பவனி அழைத்து வந்தனர்.. தேரோட்டம் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.