பச்சை சாத்தி வீதி உலா | திருச்செந்தூர் மாசி திருவிழா 2024
திருச்செந்தூர் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மாசித்திருவிழா -2024
8-ஆம் திருநாளான இன்று காலை 11:30 மணியளவில் சுவாமி ஆறுமுக நயினார்
பச்சை சாத்தி சப்பரத்தில் பாளையங்கோட்டை பாப்புலர் திரு.ம.மனகாவலம் பிள்ளை குமாரர்கள் ,அக்தார்கள் ம.கணபதியாபிள்ளை,சு.பாலசுப்பிரமணியன், ம.தியாகராஜன் மண்டகப்படியில் இருந்து எழுந்தருளி எட்டுத்திருவீதிகளிலும் உலா வரும் திருக்காட்சிகள்.
பக்தர்கள் கடும் கூட்ட நெரிசலில் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்..