Posted on May 10, 2021 by TNPDS தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! மே 24 வரை முழு ஊரடங்கு : பேருந்துகள் – ஆட்டோக்கள் ஓடாது! காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதி. Related