மே 24 வரை முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது!

மே 24 வரை முழு ஊரடங்கு : பேருந்துகள் – ஆட்டோக்கள் ஓடாது!
காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் பகல் 12 மணி வரை இயங்க அனுமதி.