குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ 2500 TNPDS

குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ 2,500 முதல்வர் யாருக்கெல்லாம் கிடைக்கும் எப்போ கிடைக்கும்?

குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ 2,500 முதல்வர் யாருக்கெல்லாம் கிடைக்கும் எப்போ கிடைக்கும்?

தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்படும். 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு 2500 வழங்கப்படும் என்றார்.

தமிழக முதல்வரின் அறிவிப்பையடுத்து, ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் அறிவித்திருக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகை தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.