ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா எக்ஸிட் போல் கணிப்பு ஏறத்தாழ சரியாகத்தான் இருக்கிறதே! தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2021 தொடர்பாக பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூ டியூப் சேனல் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவு மட்டுமே தற்போதைய தேர்தல் முடிவுகளுடன் நெருக்கமாக உள்ளது. 2021 சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளை (தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு) பல நிறுவனங்கள் வெளியிட்டது. பெரும்பாலான சேனல்கள் திமுக 195 இடங்கள் வரை வெல்லும், அதிமுகவுக்கு […]
See MoreCategory: tamil nadu election 2021
தமிழக சட்டசபைத் தேர்தல் ரிசல்ட் 2021|tn election results 2021
தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்? வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்??
See MoreTN Election Results 2021 LIVE UPDATE|தேர்தல் முடிவுகள் 2021
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 2021 LIVE தெரிந்துகொள்வது எப்படி?
See Moretn election results 2021|வாக்கு எண்ணிக்கை நேரம்?
தமிழக சட்டசபை தேர்தல் 2021; வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்குகிறது? தேர்தல் முடிவுகள் எப்போது? when is tamil nadu election results 2021?
See More2021 தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியீடு!
2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 133 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறது! இந்த தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுக களப்பணி அதே நேரம் 3ஆவது முறை ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுக போராடியது. எனினும் மக்கள் என்ன தீர்ப்பளித்துள்ளார்கள் என்பது மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தெரியவரும். […]
See MoreTN Election Poll 2021|தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றுவது யார்?
தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றுவது யார்? தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பற்றிய முழு விவரம்!
See Moreமே 1 ஊரடங்கு இல்லை! மே 2 ஊரடங்கா?
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் ஞாயிறு முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கும் நீட்டிப்பு!
See Moreமே 1, 2-ம் தேதிகளில் முழு ஊரடங்கா?
மே 1, 2-ம் தேதிகளில் முழு ஊரடங்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை?
See More2021 மே 2 தமிழகத்தில் முழு ஊரடங்கு?
2021 மே 2 தமிழகத்தில் முழு ஊரடங்கு? நீதிமன்றம் பரிந்துரை! வரும் மே மாதம் 2 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. இம்மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் மே மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் […]
See Moreவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படுமா?
வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படுமா? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை! கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான M.R.விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு முக்கிய காரணம் என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா பரவலுக்கு […]
See More