அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை; தேர்தல் ஆணையம்! தமிழக காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் வரும் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் ஏப்.5-ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார். 4.66 லட்சம் தபால் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன […]
See MoreTag: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் காலியாக உள்ள இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை!
ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை – சத்யபிரதா சாகு!
See More