வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்படுமா? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை! கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான M.R.விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமும் ஒரு முக்கிய காரணம் என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் கட்சிகளும் இஷ்டம்போல் பிரசாரம் செய்தது கொரோனா பரவலுக்கு […]
See More