ஜுன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு; ஸ்டாலின் அதிரடி!
See MoreCategory: கொரோனா
கொரோனா: இணை நோய் இல்லாதவர்கள் அதிகளவில் இறக்க காரணம் என்ன?
கொரோனா: இணை நோய் இல்லாதவர்கள் அதிகளவில் இறக்க காரணம் என்ன? – பதிலளிக்கும் டாக்டர் வி.ராமசுப்ரமணியன்
See More18+|கோவிட் -19 தடுப்பூசி|முன்பதிவு|covid 19 tamil nadu
18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த இன்று[28.04.2021] மாலை முதல் முன்பதிவு ஆரம்பம்! Registration for Age 18 to 44 will be opened on 28th April 2021 at 4:00 PM
See Moreபாய்ந்தது வழக்கு…முன் ஜாமீன் கோரிய மன்சூர்..! | Mansoor Ali Khan!
பாய்ந்தது வழக்கு…முன் ஜாமீன் கோரிய மன்சூர்..! | Mansoor Ali Khan!
See Moreஇன்று முதல் இரவு நேர ஊரடங்கு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
See Moreஇந்தியாவிலும் பரவிய இரட்டை உருமாற்ற கொரோனா- ICMR!
இந்தியாவிலும் பரவிய இரட்டை உருமாற்ற கொரோனா- ICMR!
See More2021 கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு!
2021 கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு! கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20) முதல் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு இருக்கும். ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு ஊரடங்கின்போது ஆட்டே, பஸ், போன்ற […]
See Moreதமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் வருமா?
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]
See Moreஇரண்டு முககவசம் அணிவது அவசியமா?
இரண்டு முககவசம் அணிவது அவசியமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன? கொரோனாவிடம் இருந்து தப்பிக்க மாஸ்க் அணிவதை தவிர வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அதே நேரம் மாஸ்க் அணிவதிலும் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பெரும்பாலானவர்கள் 3 முதல் 5 அடுக்குகள் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ மாஸ்க்கு அதாவது சர்ஜிக்கல் மாஸ்க்களை பயன்படுத்துகிறார்கள். அதிலும் சிலர் ஒரு மாஸ்கை அணிந்து அதன் மேல் கூடுதலாக ஒரு துணை மாஸ்கையும் சேர்த்து அணிந்துவருகிறார்கள். இந்த […]
See Moreஏப்.6க்கு பிறகு ஊரடங்கா? – சுகாதாரத்துறை விளக்கம்!
ஏப்.6க்கு பிறகு ஊரடங்கா? – சுகாதாரத்துறை விளக்கம்!
See More