பிளஸ் 2 தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா? 15.04.2021 தலைமை செயலர் நடத்திய கூட்டத்தில் நடந்த ஆலோசனை என்ன? தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா என்பது குறித்து, தலைமை செயலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், கொரோனா 2-ஆம் அலை பரவல் நிலவரம், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, தடுப்பூசி நடைமுறைகள் குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் […]
See MoreCategory: Pallikalvi
tn arrear exam 2021|அரியர் மாணவர்களுக்கு தேர்வு?
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்,தேர்வுகளை அதிரடியாக ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திஇருந்தாலே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போதுஅனைத்து அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த தேர்வு வரும் மே மாதம்ஆன்லைன் […]
See More‘ஆன்லைன்’ தேர்வு முறையால் இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்?
‘ஆன்லைன்’ தேர்வு முறை குழப்பம்; இன்ஜி., படிப்பை கைவிடும் மாணவர்கள்? ‘இன்ஜினியரிங் மாணவர்கள் அதிகம் பேர் பெயிலாக காரணமான, ஆன்லைன் தேர்வு முறையை மாற்ற வேண்டும்’ என்று அண்ணா பல்கலைக்கு, இன்ஜி., மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுதும் நேரடி கற்பித்தல் வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகளையும், ஆன்லைன் மூலமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்ஜினியரிங் […]
See More8 வாரத்தில் அரியர் தேர்வு! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் இணையதளம் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. * வரும் மே 17 அரியர் தேர்வு நடத்தப்பட வாய்ப்பு – தமிழக அரசு * அரியர் தேர்வு எழுதாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது – தமிழக அரசு! இதன் மூலம் UGC உடன் கலந்து ஆலோசனை செய்து 8 வாரத்துக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று […]
See More12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 அட்டவணையில் மாற்றம்?
12 ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் மே 31ம் தேதிக்கு மாற்றம்!இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறைஅறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும்என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
See More2021-22 RTE தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை?
2021-22 RTE – சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?
See Moreதிட்டமிட்டபடி வரும் மே 3 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு?
2021 பிளஸ் 2 செய்முறை தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ளது அதில், ஆய்வகங்களில் ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்தே வைத்திருத்தல், மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு முன்பும், பின்பும் அறைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் போன்ற வழிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு,முழுமையாக குணமடைந்தபின் மற்றொரு நாளில் செய்முறை தேர்வு நடத்தலாம் என அரசு தேர்வுகள்இயக்ககம் அறிவித்தது. தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால், பிளஸ் 2 […]
See More2021 பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுமா?
2021 பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு?
See MoreKalvitholaikaatchi|கல்வி தொலைக்காட்சி 2021 பள்ளி கல்வி துறை உத்தரவு!
Kalvi TV Latest News 2021|பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
See More9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவு- ரத்து செய்ய மறுப்பு!
9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவு- ரத்து செய்ய மறுப்பு!
See More